கடற்படை முன்னாள் பேச்சாளரின் விளக்கமறியல் நீடிப்பு

245 0

கடற்படை முன்னாள் பேச்சாளரான டீ.கே.பி.தசநாயக்கவின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

அவரை எதிர்வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கொழும்பில் வைத்து 11 பேர் காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் டீ.கே.பி.தசநாயக்க கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

Leave a comment