வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.
வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.