ஏறாவூர் செங்கலடி பிரதேசத்தில் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி ஐந்து லட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.
ஏறாவூர் செங்கலடி பிரதேசத்தில் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி ஐந்து லட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.
ஏறாவூர் காவல்துறையினர் இதனை உறுதிசெய்துள்ளனர்.
அடையாளம் தெரியாத சிலர் வீடொன்றிற்குள் புகுந்து பெண்ணொருவரின் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்வம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.