ஜனாதிபதியினால் தமது அதிகாரத்தை பயன்படுத்தி குறித்த சில துறைகளில் உள்ள தகுதியற்றவர்களை அகற்றிவிட வேண்டும் என ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையான நாட்டிற்கும், சிறிலங்கா சுதந்திர கட்சியின் எதிர்காலத்திற்கும் அனுகூலங்களை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பதுளை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ராஜாங்க அமைச்சர் இந்த கருத்துக்களை வௌியிட்டார்.