பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்

377 0

பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது, ஜனாதிபதி அவர்களின் ஆலோசனைக்கமைய 3 நாட்கள் மேற்கொள்ளப்படவுள்ள குறித்த வேலைத்திட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் பலவும் இணைந்து கொண்டன.

 இன்று ஆரம்பிக்கப்பட்ட குறித்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று அரம்பிக்கப்பட்டு மேலும் இரண்டு நாட்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது.

Leave a comment