தமிழக அரசின் ஒடுக்குமுறைகளை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

268 0

ஜனநாயக குரலை நசுக்கும் தமிழக அரசின் ஒடுக்கும் முறைகளை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்:

தமிழக அரசே! தமிழர் விரோத பாஜகவின் அடியாளாக செயல்பட்டு ஜனநாயகத்தை நசுக்காதே.

மாணவி வளர்மதி, தோழர்கள் திருமுருகன், டைசன், இளமாறன், அருண் ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தினை உடனே ரத்து செய்.

பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட கதிராமங்கலம் போராட்டங்க்காரர்கள். சிதம்பரம் குபேந்திரன் அகியோரை விடுதலை செய்.

இடம்: வள்ளுவர் கோட்டம்,சென்னை
நாள்: ஜீலை 30,2017 ஞாயிறு மாலை 5மணி

அனைவரும் அவசியம் வாருங்கள்.

Leave a comment