மரண அச்சுறுத்தல் – கெமுனு காவல்துறையில் முறைப்பாடு

260 0
மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இன்று முற்பகல் காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கான அனுமதி பத்திரம் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டுவந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment