புலத்கொஹூபிடிய – கலுபஹன வத்த பிரதேசத்தில் புதையல் தோண்ட முற்பட்ட 5 பேர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிற்கு அமைய குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று, ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.