மட்டக்களப்பில் இருந்து விசேட அதிரடிப்படை வெளியேற வேண்டும் – யோகேஸ்வரன்

209 0

மட்டக்களப்பில் இருந்து விசேட அதிரடிப்படை வெளியேற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காவல்துறை விசேட அதிரடிப்படையினரைப் பலப்படுத்தும் முயற்சி நடைபெறுகிறது.
அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும்.

நாட்டில் நல்லாட்சி நிலவுகின்ற சூழ்நிலையில்இ காவல்துறை சிவில் நிர்வாகத்துக்கு மாறாகஇ விசேட அதிரடிப்படை நிர்வாகத்தைக் கொண்டுவருவதை ஏற்க முடியாது.
எமது மாவட்டத்தில் இருந்துஇ விசேட அதிரடிப்படை வெளியேற்றப்பட வேண்டும். அவர்கள்இ எங்களை அச்சுறுத்திவரும் பல சம்பவங்களை நாங்கள் அறிகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment