தனது கணவர் போராளி அல்ல – செல்வராசா ஜயந்தனின் மனைவி கூறுகிறார்.

248 0

தனது கணவர் போராளி அல்ல என யாழ்ப்பாணம் நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சரணடைந்த செல்வராசா ஜயந்தனின் மனைவி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்வராசா ஜயந்தனான எனது கணவர் போராளி அல்ல.
அவர் ஒருபோது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தது கிடையாது.

எனினும் அவர் ஒரு முன்னாள் போராளி எனக் கூறுவது முற்றிலும் தவறு.
தனது கணவர் துப்பாக்கிச் சூட்டை தெரியாமல் செய்துவிட்டார் எனவும் ஜயந்தனின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment