ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் கைது

244 0

கொலன்னாவ எரிபொருள் களஞ்சியசாலைக்கு அருகில் அசாதாரண சூழ் நிலையை தோற்றுவித்த சம்பவம் தொடர்பில் 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களே இவ்வாறு கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், இச் சம்பவத்தால் கொலன்னாவ – கொழும்பு பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், பொலிஸார் அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a comment