பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன

217 0

பெற்றோலியவள ஊழியர்கள் மேற்கொண்டுவரும் தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று விஷேட உரையாற்றினார். 

இதன்போது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன பல்வேறு கேள்விகளை எழுப்பியதால், ஏற்பட்ட அமலி துமிளி காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாராளுமன்றத்தை ஒத்திவைக்க சபாநாயகர் தீர்மானித்துள்ளார்.

Leave a comment