அனைத்து மாகாண சபைகளுக்கமான தேர்தல் ஒரேசமயத்தில் நடத்தப்படும்-மனோ

360 0
அனைத்து மாகாண சபைகளுக்கமான தேர்தல் ஒரேசமயத்தில் அடுத்தவருடம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
 அமைச்சர் மனோகணேசன் தமது டுவிட்டர் தளத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி இந்த வருடத்துடன் ஆட்சிக் காலம் நிறைவடைகின்ற கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களும் அடுத்தவருடத்துக்கு பிற்போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் இந்த ஆண்டு அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் நடைபெறும் என்றும் அமைச்சர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment