மீனவர் விவகாரம் – மோடிக்கு மீண்டும் எடப்பாடி கடிதம் 

326 0

இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 72 பேரையும்இ 148 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

பாக்கு நீரினையில் கில் வலைகளைக் கொண்டு நாட்டுப் படகுகளில் நூற்றாண்டு காலமாக கடற் தொழிலாளர்கள் மீன்பிடித்து வரும் நிலையில்இ அவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கச்சத்தீவை இந்தியா திரும்ப பெறுவதும்இ சர்வதேச கடல் எல்லையை மீள்வறையரை செய்தவதுமே மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாகும் என் எடபாடி பழனிச்சாமி அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment