டெக்சஸில் இடம்பெற்ற தாக்குதலில் 8 பேர் பலி

1009 0

தென் அமெரிக்க நாடான டெக்சஸில் இடம்பெற்ற தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அந்த நாட்டின் சென் அன்டோனியோ நகரில் உள்ள சிற்றூர்ந்து சாலை அருகே பாரவூர்தி ஒன்று செலுத்தி வந்தே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது காயமடைந்த 28 பேர் மருத்துவமனைகளில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் 20 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Leave a comment