உரிய தீர்வு வழங்காவிடில் வேலை நிறுத்தம்! – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

353 0

தமது கோரிக்கைகளுக்கு நாளை உரிய தீர்வு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிடில், நாளை மறுதினம் நாடளாவிய ரீதியில், அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இன்று இடம்பெற்ற அச் சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் கூட்டத்தின் போதே, இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment