சென்னை மாநகர மக்களின் குடிநீர் பிரச்னையைப் தீர்க்க ஸ்டாலின் வலியுறுத்தல்

472 0

சென்னை மாநகர மக்களின் குடிநீர் பிரச்னையைப் தீர்ப்பதற்கு குறைந்த கட்டணத்தில் அதிகளவு குடிநீரை வினியோகம் செய்ய வேண்டும்.

அத்துடன்,  – ஆந்திர முதல்வரை சந்தித்து கிருஸ்ணா நதி நீரை பெறவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை மாநகரம் வரலாறு காணாத குடிநீர் பஞ்சத்தை சந்தித்து வருகிறது.

பல்வேறு பகுதிகளில் மாதக்கணக்கில் குடிநீர் விநியோகிக்கப் படுவதில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment