ஆகஸ்ட் 01 முதல் வில்பத்து மூடப்படும்

236 0

தற்போதைய நாட்களில் நிலவுகின்ற கடும் வறட்சி காரணமாக வில்பத்து தேசிய சரணாலயத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

ஆகஸ்ட் மாதம் 01ம் திகதி முதல் மறு அறிவித்தல் வரும் வரை சுற்றுலாப் பயணிகளுக்காக இதனை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் கூறியுள்ளது.

வில்பத்து தேசிய சரணாலாயம் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் காணப்படுகிறது.

Leave a comment