அரசியலமைப்பு தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் பேச்சு – பிரதமர்

283 0

அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்தி அரசியலமைப்பு தொடர்பான முதற்கட்ட அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று பிற்பகல் சிவில் அமைப்புக்களுடன் நடத்திய கலந்துயைராடலொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில், நாட்டின் ஐக்கியத்துக்கும், பௌத்த மதத்துக்கும் பாதிப்பு ஏற்படுவதாக ஏன் கூறப்படுகிறது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கவும் அத்துடன், ஏனைய மதங்களையும் குறைத்து மதிப்பிடுவதில்லை என்றும் ஜனாதிபதியும், தாமும், ஏனைய கட்சிகளும் இணங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment