பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது தமது கொள்கை – ஜனாதிபதி

295 0

பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது தமது கொள்கை அல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு அரசாங்கத்திலும் அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளின் அடிப்படையில் இவ்வாறான விடயங்கள் இருக்கின்றன.

ஆனால், விவசாயத் துறையை அபிவிருத்தி செய்து விவசாய கலாசாரத்தின் ஊடாக தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பவதே தமது தேவை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

Leave a comment