கிரிக்கெட் உலகிற்கு விடைக்கொடுக்கப் போகும் வீரர்

303 0

இங்கிலாந்து அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் மைக்கல் லம்ப் கிரிக்கெட் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது கணுக்காளில் ஏற்பட்டுள்ள உபாதைக் காரணமாக இவர் இந்த முடிவினை எடுத்துள்ளதாக இங்கிலாந்து தகவல்கள் தெரிவித்துள்ளன.
இவர் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகள் 27 ஆகியவற்றில் இங்கிலாந்து அணி சார்பாக விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மைக்கல் லம்ப் தனது முதலாவது ஒருநாள் போட்டியிலேயே சதம் அடித்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

There are 0 comments

  1. Pingback: seo for therapy practice

  2. Pingback: buy passport online

  3. Pingback: แทงบอล 4 ตังค์

  4. Pingback: 웹툰 다시보기

  5. Pingback: bonanza178

  6. Pingback: Buy Apple Airpods Pallet

  7. Pingback: โปรแกรมห้องเช่า

  8. Pingback: bonanza178

  9. Pingback: Ks Quik 800

  10. Pingback: Yoga

  11. Pingback: ทัวร์ธุรกิจจีน

Leave a comment