கொழும்பு சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அவசர சோதனை நடவடிக்கையின் போது 13 அதி நவீன கையடக்கத்தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்;ட இந்த சோதனை நடவடிக்கையின் போதே இவை மீட்கப்பட்டுள்ளதாகவும்இகொழும்பு சிறைச்சாலையின் ஜீ-01 இலக்க சிறையிலிருந்தே இவை மீட்கப்பட்டதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறையில் பாரிய குற்றங்கள் புரிந்த 32 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அப்பால் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026

