கொழும்பு சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அவசர சோதனை நடவடிக்கையின் போது 13 அதி நவீன கையடக்கத்தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்;ட இந்த சோதனை நடவடிக்கையின் போதே இவை மீட்கப்பட்டுள்ளதாகவும்இகொழும்பு சிறைச்சாலையின் ஜீ-01 இலக்க சிறையிலிருந்தே இவை மீட்கப்பட்டதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறையில் பாரிய குற்றங்கள் புரிந்த 32 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அப்பால் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தலையங்கம்
-
‘ உங்கள் வழியைப் படியுங்கள்’ இன்று உலக புத்தக தினம்
April 23, 2024 -
தேசிய எழுச்சியின் வெகுசன வடிவம் அன்னை பூபதியின் அறப்போர்!
April 18, 2024 -
ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்!
February 21, 2024
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
வெறுமனே கூடிக் கலைவதில் பயனில்லை!
May 13, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
வீரவணக்க நிகழ்வு நெதர்லாந்து 25.5.2024
May 14, 2024 -
வீர வணக்க நிகழ்வு -பெல்சியம் 25.5.2024
May 10, 2024 -
வீரவணக்க நிகழ்வு அனைத்துலக ரீதியில் 25.5.2024
May 7, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-யேர்மனி.
May 1, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-பிரித்தானியா
April 1, 2024 -
மே 18- தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2024 – சுவிஸ்.
March 27, 2024