காணாமல்போனேர் தொடர்பில் சாத்தியமான பதில் கிடைக்கும் – ஜனாதிபதி

17199 0

காணாமல்போனேர் தொடர்பில் தீர்வொன்றை எதிர்பார்த்திருக்கும் குடும்பங்களுக்கு சாத்தியமான பதில் கிடைக்கும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனரைக் கண்டறிவது தொடர்பான பணியகத்தை நிறுவுவதற்கான சட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டுள்ளார்.

இந்த நிலையில், அது குறித்து தமது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டத்தில் ஜனாதிபதி கையொப்பம் இட்டமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment