அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்துக்கு மட்டுமே பொறுப்புக் கூறுகிறது

2438 0

மக்களுக்கு பொறுப்புக் கூறாமல் சர்வதேச நாணய நிதியத்துக்கு மட்டும் அரசாங்கம் பொறுப்புக் கூறுவதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கு அமையவே, உள்நாட்டு இறைவரி சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளாhகவும் அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment