அரசியல் கைதிகள் தொடர்பான வழக்கு தொடுக்கும் விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிகள் தாமதமாவதாக அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அமைச்சரிடம் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர்,
அரசியல் கைதிகளை அச்சமின்றி விடுதலை செய்து ஏனையவர்ளுக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும்.
வழக்கும் தொடரும் பணிகளை விரைவாக மேற்கொள்வதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்திருந்தது.
எனினும், இதுவரை அந்தப் பணிகள் இடம்பெறவில்லை.
வழக்குத் தொடரும் நடவடிக்கைகள் மிகவும் தாமதம் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

