யாழ் மாவட்டத்தில் உள்ள பிரதேச சபைகளில் சேகரிக்கப்படும் திண்மகழிவுகளை வலிவடக்கில் அமைந்துள்ள சீமெந்து தொழிற்சாலை இயங்கிய வேளையில் சுன்னக்கல் அகழ்வதற்கு தோண்டப்பட்ட குழிகளில் போட்டு அதனை நிரவுவதற்கான செயற்பாட்டிற்கு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கையெழுத்திட்டார்.
கீரிமலையில் உள்ள குழிகளை நிரவுவதற்கான திட்டமாக, திண்ம கழிவுகளை கொட்டும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் சுற்றாடல் அதிகார சபை ,உள்ளூராட்சி உதவி ஆணையாளர்.மற்றும் வலிவடக்கு பிரதேச சபை செயலர் ஆகியோர் இந்த ஒப்பந்த்த்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.கொறிய நாட்டு நிறுவனம் ஒன்றுடன் இந்த ஒப்பந்தம் 27 வருடங்களுக்கு செய்யப்பட்டுள்ளது.இரண்டு வருடத்தில் இதற்கான ஆரம்பவேலைகள் பூர்த்தி செய்யப்படும் எனவும் வடக்கு முதல்வர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

