மருத்துவர் சிவகணேஷ் (நோர்வே ) , மருத்துவர் பஞ்சலிங்கம் (நோர்வே ) இருவரின் நல்லிணக்கத்துக்கான சேவை

464 0

மருத்துவர் சிவகணேஷ் (நோர்வே ) தமிழ்த் தேசியம் பேசிக்கொண்டு தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்கும் முகமாக சிங்கள பேரினவாத அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் கடந்த சில வருடங்களாக செயற்படுவது மேலும் மேலும் உறுதிப்படுத்தப்படுகின்றது. இன்றைய நாட்களில் கொழும்புக்கு சென்று சிங்கள பிக்குகளுக்கு பல்லு பிடுங்குகின்றார்.

மருத்துவர் பஞ்சலிங்கம் (நோர்வே ) நோர்வே தமிழ் மக்கள் அளித்த ஆணையை காற்றில் பறக்கவிட்டு சிங்கள அமைச்சர்களோடும் அரசோடும் கூட்டு சேர்ந்து கும்மாளம் அடிக்கின்றார். இருவரின் தமிழ் மக்களுக்கு எதிரான துரோக செயற்பாடும் சம்மந்தன், சுமந்திரனுக்கு நிகரானதே. இதே கும்பல் தாயகத்தில் சுமந்திரனுக்கு ஆதரவாக சிங்கள அரசின் நிதியில் தீபம் சஞ்சிகை வெளியிடுவதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment