தமிழர்களின் அரசியல் நிலைமை முக்கிய கால கட்டத்தில் இருக்கின்ற போது எமக்குள் பிரிவுகள் இருக்கக்கூடாது என வடக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசியல் நிலை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் மாற்றுத் தலைமை என்ற பேச்சுக்கு இடமே இல்லை என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.