யாழ்ப்பாணத்தில், தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் சமகால அரசியல் களமும், கேள்வி பதில் நிகழ்ச்சியும் இன்று நடைபெற்றது
இதன்போது அண்மையில் வடக்கு மாகாண சபையில் ஏற்பட்ட குழப்பத்தின்போது, வடக்கு மாகாண முதலமைச்சராக வருவதற்கு அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆசைப்பட்டதாகக் கேள்வி எழுப்பிய பொதுமகன் ஒருவருக்குப் பதிலளித்த சீ.வி.கே.சிவஞானம்….