எந்தவொரு சவாலுக்கும் முகம்கொடுக்கத் தயார்

230 0

அரசியலில் எந்தவொரு சவாலுக்கும் முகம்கொடுக்க தாம் தயார் என, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

வரும் சவால்களில் வெற்றி பெற்று வலுவுடன் முன்னோக்கிச் செல்வதே தனது நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

Leave a comment