சீன நாட்டு பிரஜை ஒருவர் கைது

223 0

சட்டவிரோதமான முறையில் வீசா அனுமதிப்பத்திரமின்றி உள்நாட்டில் தங்கியிருந்த சீன நாட்டு பிரஜை ஒருவர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை 5 மணியளவில் குறித்த நபர் கொள்ளுபிடிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்தது.

46 வயதுடைய நபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்

Leave a comment