மீன்பிடி தொடர்பான தொழிற்சட்டமூலம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் எமரால்ட(காணொளி)

228 0

மீன்பிடி தொடர்பான தொழிற்சட்டமூலம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் எமரால்ட்,

ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் எல்லையில்லா துயரத்திற்கு ஆளாகி தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் நிலையில், புதிய சட்டத்தால் இனி வாழமுடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் என்றும், ஆகவே இனியும் மத்திய மாநில அரசுகள் மௌனம் காக்காமல் தமிழக மீனவர்களை பாதுகாக்க துரித  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a comment