அமெரிக்காவில் புதிதாக இலங்கையர்கள் சிலர் நிரந்தர குடியுரிமைப் பெற்றுள்ளனர்.
அமெரிக்காவின் ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, நேற்றையதினம் 22 பேருக்கு அந்த நாட்டில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு புதிதாக அமெரிக்க குடியுரிமைப் பெற்றவர்களில் இலங்கையைச் சேர்ந்த சிலரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.