கடலட்டைகளை விற்பனை செய்த இருவர் கைது

240 0

மன்னார் – வங்காளை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டைகளை விற்பனை செய்து வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படையினர் மற்றும் காவற்துறையினர் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 317 கிலோ கிராம் கடலட்டைகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment