கிரிக்கெட்டுக்காக எந்த சந்தர்ப்பத்திலும் ஒத்துழைக்கத் தயார்

217 0

இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்ப தனக்கு அழைப்பு விடுத்தால், எந்த நேரத்திலும் ஒத்துழைக்கத் தயாராகவுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

Leave a comment