பொறியாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

341 0

கொழும்பு ஜாவத்தையில் அமைந்துள்ள நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் பொறியாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்ய முன்றுள்ளார்.

நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும் அலுவலகத்தில் இருந்த சக பணியாளர்களால் அவர் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

அந்த காரியாலயத்தில் இருந்த தனது அறையில் அவர் இவ்வாறு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

நிதி பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்ய முயன்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Leave a comment