தாய்லாந்தின் வர்த்தக கண்காட்சி கொழும்பில்

229 0

தாய்லாந்தின் வர்த்தக கண்காட்சியொன்று எதிர்வரும் ஜூலை மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளது.

தாய்லாந்தின் சர்வதேச வர்த்தக ஊக்குவிப்பு திணைக்களத்தால் இந்த வர்த்தக கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் 7 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதிவரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்தக் கண்காட்சி இடம்பெறவுள்ளது.

வர்த்தக வாய்ப்புக்களை ஏற்படுத்தும் நோக்கில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment