எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் ஐந்து இந்திய மீனவர்கள் கைது

275 0

ராமநாதபுரம்மாவட்டம் மண்டபத்திலிருந்து நேற்று தங்கச்சிமடத்தைச் சேர்ந்த அருமைநாதன்  சொந்தமான விசைப்படகில் கடலுக்குமீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் இன்று அதிகாலை   நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர்  எல்லை  தாண்டிய குற்றத்திற்காக  5 மீனவர்களையும் படகு ஒன்றினையும்  கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இன்று மதியம் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Leave a comment