திருகோணமலை உப்புவெளியில் கையெமுத்துப் போராட்டம்.!

13 0

திருகோணமலை,  உப்புவெளி பிரதேச சபைக்கு உட்பட்ட மூன்றாம் கட்டைபகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (24) P.T.A ஐ நீக்கு,  P.S.T.A ஐ நிறுத்து எனும் கையெமுத்துப் போராட்டம் இடம் பெற்றது.

இதில் உப்புவெளியிலுள்ள மக்கள்,  பிரதேச அரசியல் வாதிகள்,  சிவில் அமைப்புகளின் பிரதி நிதிகள் கலந்து கொண்டு கையொப்பமிட்டனர்.