பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அறிவிப்பு

202 0

விதிகள் மற்றும் விதிமுறைகளை பொருட்படுத்தாமல்  வெள்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி குறித்த அதிகாரிகளுக்கு  அறிவுறுத்தியுள்ளார்.