இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெற்ற மண் சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
களு கங்கை நிரம்பியுள்ள நிலையில் இரத்தினபுரி நகரம் நீரில் மூழ்கியுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெற்ற மண் சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
களு கங்கை நிரம்பியுள்ள நிலையில் இரத்தினபுரி நகரம் நீரில் மூழ்கியுள்ளது.