குடும்ப பெண் ஆட்டோ விபத்தில் பலி!

237 0

யாழில் பஸ்சிற்காக காத்திருந்த குடும்ப பெண்ணை பலியெடுத்தார் ஆட்டோ சாரதி
யாழ் புங்குடுதீவு அம்பலவாணர் கலை அரங்கிற்கு முன்னால் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில்குடும்பபெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வேகமாக வந்த முச்சக்கர வண்டி மோட்டார் சைக்கில் ஒன்றுடன் மோதியது.இதனால் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி எதிர்திசையில் வீதீயோரத்தில் பஸ்சிற்காக காத்திருந்தவர் மீது மோதியதுஇதனால்சம்பவ இடத்திலேயே நாகேஸ்வரன் றம்பை என்ற குடும்பபெண் உயிரிழந்துள்ளார்.சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிசார்முச்சக்கரவண்டி சாரதியை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்