10 லட்சம் தொழில்வாய்ப்புக்கள் – கேள்விக்குறி என்கிறார் அமைச்சர் சந்திம வீரக்கொடி

212 0

10 லட்சம் தொழில்வாய்ப்புக்களை உருவாக்க அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுத்துள்ளதா என்பது கேள்விக்குறியது என திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமது பிரச்சினைகள் குறித்து எந்த சந்தர்ப்பத்திலும் பேச்சுவார்ததை நடத்தி தீர்வு காண தொழிற்சங்களுக்கு சந்தர்ப்பம் உள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

தமது புதிய அமைச்சின் கடமைகளை இன்று முற்பகல் பொறுப்பேற்றதன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.