தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுவதாக நிரூபித்தால் பதவி விலக தயார் – ஸ்ரீதரன்

531 0

தாம் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுவதாக நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குரல் சிறிதரன்