யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில், அவர்களின் உரிமைகளை பாதுகாக்க ஜனநாயக ரீதியாக குரல்கொடுக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.
மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
குரல் சிவசக்தி