தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும்

218 0
தேயிலை விலை அதிகரித்துள்ளதால், தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும் என இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.