“மக்கள் போராட்டம்” பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது

327 0

80026898_025259546-1முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கண்டி நகர எல்லைக்கு வெளியே பேராதனை பாலத்திற்கு அருகாமையில் சற்று முன்னர் இந்த பாத யாத்திரைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

கடம்பே ரஜமஹா விஹாரையில் மத வழிபாடுகள் நடத்தப்பட்டு அதன் பின்னர் பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இந்த பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.