அனைத்து பொருட்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன. – ஜே வி பி குற்றச்சாட்டு

310 0

anurakumara 554feநாட்டின் பெண்கள் பயன்படுத்துகின்ற அனைத்து பொருட்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஜே வி பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உற்பத்தித்துறையை கடந்த அரசாங்கம் செயலிழக்கச் செய்துள்ளது.

இதன் விளையாக அனைத்து பொருட்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் நாட்டின் பொருளாதாரம் கடும் பின்னடைவை சந்தித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.