நேற்றிரவு முதல் வீதியில் படுத்து ஆர்ப்பாட்டம்

391 0

13717475_10209275537944045_3636831325620451575_oபாரிய காயமடைந்த   இராணுவத்தினர் சிலர் கோட்டை புகையிரத நிலையத்திற்கு  முன் நேற்று காலை முதல்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒல்கோட்  வீதியில் நேற்றிரவும் வீதியில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு இன்று காலையும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.இதனால் கொழும்பு கோட்டை பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதியத்தினை கோரியே இவ்வார்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.