அரசியல் தலைவர்களின் ஊழல்கள் அம்பலம்

356 0

Arjuna-Mahendran-e1460497280990கடந்­த­கால அர­சியல் தலை­வர்கள் செய்த ஊழல்கள் தற்­போது அம்­ப­ல­மா­கி­யுள்­ள­தாக கப்பல் துறை மற்றும் துறை­மு­கங்கள் அபி­வி­ருத்தி அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க தெரி­வித்­துள்ளார்.

இலங்கை துறை­முக அதி­கார சபையின் 32ஆவது வருட நினைவு தினத்தை முன்­னிட்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களை நேற்று துறை­முக நகர் திட்­டத்தின் தெற்கு மற்றும் வடக்கு நுழை­வா­யி­லுக்கு அழைத்து செல்லும் நிகழ்வின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

.அவர் இதன்­போது மேலும் குறிப்­பி­டு­கையில்,இது தொடர்­பான மேல­திக விசா­ர­ணை­களை நடத்தி அவர்­க­ளுக்­கான தண்­ட­னை­களும் வழங்­கப்­படும்.அதே­போன்று இவர்­களின் தலை­மை­யிலும் தலை­யீட்­டிலும் துறை­மு­கங்­களில் செய்­யப்­பட்­டுள்ள ஊழல் கள் தெரி­ய­வந்­துள்­ளன.தொழிற்­சங்­கங்­க­ளுக்கு தேவை­யா­னது போல் செய­லாற்ற முடி­யாது. மீண்டும் துறை­முக நகர திட்­டத்தை அடுத்த மாத இறு­தியில் ஆரம்­பிக்­க­வுள்ளோம் என்றார்.

இதன்­போது ஊட­கங்கள் மற்றும் வேறுஎவ­ராலும் செல்ல முடி­ய­ாத பாது­காப்புபலப்­ப­டுத்­தப்­பட்ட இடங்­க­ளான தெற்கு மற்றும் வடக்கு நுழைவாயிலுக்கு ஊடகவியலாளர்கள் பார்ப்பதற்கான அனுமதி வழங் கப்பட்டமை விசேட அம்சமாகும்.